முள்ளிவாய்க்காலில் பலரையும் வியக்க வைத்த ஆசிரியரின் செயல்!
முல்லைத்தீவு – முள்ளிவாய்க்காலில் ஆசிரியை ஒருவர் தனது வீட்டில் தனியார் வகுப்புக்களை நடத்தி வருகின்றார். நான்கு வயது தொடக்கம் பத்து வயது வரையான பிள்ளைகளுக்காக அவர் வீட்டில் தனியார் வகுப்புக்களை எடுக்கின்றார். இந்நிலையில் அந்த ஆசிரியையின் அர்ப்பணிப்பும் பிள்ளைகள் மீதான அவருடைய அக்கறையும் பலரையும் ஆச்சரியப்பட வைத்தாக முகநூல் வாசி ஒருவர் குறிப்பிட்டுள்ளது. ரெக்கோர்ட் புக் அதாவது , குறித்த ஆசிரியை தன்னிடம் கற்கும் முப்பது பிள்ளைகளின் பெற்றோரிடமும் சின்னதாக “கடைக்கொப்பி” சைஸில் ஒரு ரெக்கோர்ட் புக் … Continue reading முள்ளிவாய்க்காலில் பலரையும் வியக்க வைத்த ஆசிரியரின் செயல்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed